Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... தண்ணீரில் விளக்கு எரியும்... வினோதம்: பக்தர்கள் பரவசம்! தண்ணீரில் விளக்கு எரியும்... வினோதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லிங்கம் மீது விழும் சூரிய ஒளி வேலூர் அருகே அபூர்வ நிகழ்வு!
எழுத்தின் அளவு:
லிங்கம் மீது விழும் சூரிய ஒளி வேலூர் அருகே அபூர்வ நிகழ்வு!

பதிவு செய்த நாள்

08 ஏப்
2015
11:04

வேலூர்: லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு, வேலூர் அருகே நிகழ்ந்து வருகிறது. வரும், 12ம் தேதி வரை, இதை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வேலூர் மாவட்டம், திருவலம் வள்ளிமலை அருகே விண்ணம்பள்ளி கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கருவறையில், லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு, ஆண்டுதோறும் பங்குனி, 23 முதல் 29 வரை, காலை, 6:15 மணி முதல், 6:45 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்வு, 850 ஆண்டுகளாக நடப்பதாக கூறப்படுகிறது. கோவில் கருவறையில் லிங்கம் மீது, நேற்று முன்தினம் காலை, 6:25 மணி முதல், 6:45 மணி வரை சூரிய ஒளி விழுந்தது. இதை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு வரும், 12ம் தேதி வரை தொடரும். இந்த நாட்களில், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து, 23வது கிலோ மீட்டரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. சூரியன், தட்சணாயண காலத்தில் இருந்து, உத்தராயணத்துக்கு மாறும் போது, லிங்கம் மீது, சூரிய ஒளி விழும் நிகழ்வு நடக்கிறது.

கட்டட கலைக்கு கட்டியம்:
தொழில்நுட்பங்களோ, நவீன கருவிகளோ இல்லாத காலத்திலேயே, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் மட்டும், லிங்கம் மீது சூரிய ஒளி விழும் வகையில், இந்த கோவிலை திட்டமிட்டு கட்டியுள்ளனர். இது, தமிழக கட்டடக் கலைக்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar