Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடி குரு பகவான் கோவிலில் ... வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா! வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளல்!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளல்!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
10:04

ராமேஸ்வரம் : தமிழ் புத்தாண்டையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, சுவாமி, அம்மன் மற்றும் பிரியா விடை ஆகியோர் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. பின், தீர்த்த வாரி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து, தீபாராதனை முடிந்தது, பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, தரிசனம் செய்தனர். மதியம் 12.30 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு, கோயில் குருக்கள் பஞ்சாங்கம் வாசித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar