Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புண்ணியம் செஞ்சா தான் இதற்கு ... காயத்ரி மந்திரத்தை அர்த்தம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெரியாமலே கிடைக்கும் பலன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2015
05:04

பூமியில் விதைத்த நெல் பன்மடங்காகி விளைச்சல் தருவது போல, அக்னியில் சேர்த்த திரவியங்களும் பல மடங்காக அந்தந்த தெய்வங்களைச் சென்று சேர்கிறது என்கிறது சாஸ்திரம். பஞ்சபூதங்களில், ஆகாயத்தில் இருந்து காற்றும், காற்றில் இருந்து அக்னியும், அக்னியில் இருந்து நீரும், நீரில் இருந்து பூமியும் உண்டானதாக வேதம் சொல்கிறது. பூமி தரும் விளைச்சல் கண்ணுக்குத் தெரியும். ஆனால், யாகசாலை நெருப்பில் உண்டாகும் மாற்றத்தை நாம் உணர முடியாது. ஒரு குருநாதர் சீடருக்குத் தெரியாமல் தண்ணீரில் உப்பைக் கரைத்தார். சீடனிடம், இந்த நீரில் உப்பு இருக்கிறதா?எனக் கேட்டார். வெறுமனே பார்த்த சீடன், இல்லை என்று பதில் அளித்தான். சொட்டு தண்ணீரை வாயில் ஊற்றவும், அடடா! கரிக்குதே! என்றான். யாகம் நடத்தும் போது, ஏதோ பொருட்களை நெருப்பில் போடுகிறார்களே என்பது தான் தெரியும். ஆனால், அது தேவர்களை அடைந்து அவர்கள் மூலம் கிடைக்கும் மறைமுக சுகங்களை நம்மால் உணர முடியாது. மழை முதலானவை பெய்வது கூட ஆங்காங்கே நடக்கும் யாகங்களின் சக்தியால் தான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar