Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குளத்தில் புதைக்கப்பட்ட தாயார் சிலை ... பூத வாகனத்தில் கச்சபேஸ்வரர் பவனி! பூத வாகனத்தில் கச்சபேஸ்வரர் பவனி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சிக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
செஞ்சிக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழா!

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
11:04

செஞ்சி: செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி எருமை கிடாக்களை பலியிட்டு, தேர் திருவிழா நடந்தது.  விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மனுக்கு, பல நுாறு ஆண்டுகளாக சித்திரை மாதம் தேர் திருவிழா  நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரிய ம்மனுக்கு தினமும் பொங்கலிட்டு, சிறப்பு அபிஷேகம் செய்து வந்தனர். இரவில் சுவாமி வீதி உலா நடந்து வந்தது. 9ம் நாள் திருவிழாவாக நேற்று  காலை 1008 பால் குடங்களை ஊர்வமாக எடுத்து வரப்பட்டு, சாகை  வார்த்தல் நடந்தது. பிற்பகல் 2:30 மணிக்கு கோட்டையில் உள்ள ராஜ காளிய ம்மனுக்கு பொங்கலிட்டு, பாரம்பரிய பூஜை செய்து, பூங்கரகம் மற்றும் திரிசூலம் எடுத்து வந்தனர். கோட்டையிலும், மந்தை வெளியிலும் எருமை  கிடாக்களை பலியிட்டனர். மாரியம்மன், கமலக்கன்னியம்மன், திரிசூலத்துடன் தேர் பவனி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பி டித்தனர். அப்போது, தானியம், காய்கறி, நாணயம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் தேர் மீது எறிந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.  விழாவையொட்டி,  செஞ்சிக்கோட்டைக்கு பொதுமக்கள் சென்று வர  இந்திய தொல்லியல் துறை இலவச அனுமதி வழங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar