Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கூத்தாண்டவர் கோவிலில் 6ம் தேதி ரத ... கருப்பராயன் கோவிலில் பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவன் நாமத்தை பாடினால் நிலையான சந்தோஷம் கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2015
02:04

கோவை : கோவையில், ஆஸ்திக சமாஜம் சார்பில், நாம பிரசார வைபவம் விழா இடையர்பாளையம் வி.ஆர்.ஜி., மகாலில் நேற்று நடந்தது. இதில், தேவாரம் மற்றும் திருப்புகழ் என்ற தலைப்பில், பழநி சண்முகசுந்தர தேசிகர், கரூர் சுவாமிநாததேசிகர் குழுவினர் தேவார இசை பாடல்களை பாடி அதன் மகிமையை எடுத்து கூறினர்.தேவாரம், திருப்புகழ் குறித்து கரூர் சுவாமிநாததேசிகர் கூறியதாவது:சிவபெருமான் பல ஊர்களில் பல பெயர்களில் கோவில் கொண்டு மக்களுக்கு அருள்பாளித்து வருகிறார். தேவார பாடல்களில், சத்து, சித்து, ஆனந்தம், மந்திரம், தந்திரம் அவுசகம் என்று அதன் மகிமைகளை சொல்வார்கள்.தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் மகிமை படைத்தது.மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி என்று தேவாரத்தில் பாடப்பட்டுள்ளது. நாம் குடும்பத்தினருக்கு ஏதாவதும் நோய் வந்து விட்டால் இறைவனின் திருநாமத்தை சொல்லி திருநீர் அணிவது வழக்கம். அதில் நோய் தீரவில்லை என்றால் வைத்தியம் முறைகளை நாடுவோம்.தேவாரம் திருவாசகம் தெய்வீக தன்மை கொண்டது. இறைவன் நாமத்தை சொல்லி பாடினால் உண்ணவும், உடுத்தவும், உறங்கவும் என, எல்லாம் கிடைப்பதோடு மனதுக்கு நிம்மதியும் நிலையான சந்தோஷமும் கிடைக்கும்.இவ்வாறு, சுவாமிநாததேசிகர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்: கூடலூரில் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்ய ... மேலும்
 
temple news
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் ஷெட் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆவணி ... மேலும்
 
temple news
விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. இந்த சர்ச் திருவிழா ஆக. 31ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar