Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் ... பாலாதிருபுரசுந்தரி கோவிலில் சித்ரா பவுர்ணமி சண்டி ேஹாமம்! பாலாதிருபுரசுந்தரி கோவிலில் சித்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமி கலச வேள்வி பூஜை : அடிகளார் துவக்கினார்!
எழுத்தின் அளவு:
சித்ரா பவுர்ணமி கலச வேள்வி பூஜை : அடிகளார் துவக்கினார்!

பதிவு செய்த நாள்

04 மே
2015
11:05

மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, 1,008 யாக குண்டங்கள் அமைத்து, கலச விளக்கு வேள்வி பூஜை, பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடைபெற்றது. அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சித்தர் பீடத்தில், சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், ஐங்கோணம், அறுகோணம் ஆகிய வடிவிலான 1,008 யாக குண்டங்கள் அமைத்து, அவற்றின் மேல், 10,008 கலசங்களும், 10,008 விளக்குகளும், இயற்கை விளை பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆதிபராசக்தி கருவறையின் முன் உள்ள பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில், நேற்று காலை, 10:30 மணிக்கு, பங்காரு அடிகளார், கற்பூரம் ஏற்றி, கலச விளக்கு வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன் மற்றும் நீதிபதிகள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர். உலக மக்கள் நலனுக்காக நடைபெற்ற இந்த வேள்வி பூஜை, காலை 11:30 மணிக்கு நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் வாசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar