Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டாச்சிபுரம் கோவிலில் அப்பர் ... அப்பர் சுவாமி குரு பூஜை வீதியுலா! அப்பர் சுவாமி குரு பூஜை வீதியுலா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூனையை மூடி புதைத்து எருது விடும் விழா: வினோத வழிபாடு!
எழுத்தின் அளவு:
பூனையை மூடி புதைத்து எருது விடும் விழா: வினோத வழிபாடு!

பதிவு செய்த நாள்

14 மே
2015
11:05

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பூனையை சட்டியில் மூடி புதைத்து, அதன் மீது எருது விடும் வினோத நிகழ்ச்சி நடந்தது. சத்தியமங்கலம் அருகே உள்ளது கோடேபாளையம். இங்குள்ள கொளத்துமாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் எருது விடும் விழா நடப்பது வழக்கம். இந்த விழாவால், கால்நடைகள் நோயின்றி இருக்கும், கிராமம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த விழாவையொட்டி, கொளத்துமாரியம்மன் கோவிலில், கம்பம் நடப்பட்டு விழா நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, ஊர்கவுண்டர் வீட்டில் இருந்து, சட்டியில் மூடி வைக்கப்பட்ட பூனையை ஊர்வலமாக மேளதாளத்துடன் எடுத்து வந்தனர். கோவில் முன் இருக்கும் குழியில், அந்த பூனையுடன் சட்டியை வைத்து, மேலே மணல் மூலம் மூடிவிட்டனர். இந்த மணல் மீது அலங்கரிக்கப்பட்ட எருதை நடமாடவிட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு பின், குழியை தோண்டி பூனை இருக்கும் சட்டியை எடுத்து திறந்து பார்த்ததில் பூனை உயிருடன் இருந்தது. இதை கண்டதும், இக்கிராம பக்தர்கள் "மாரியம்மா, மாரியம்மா என்று கோஷமிட்டு மகிழ்ந்தனர். பூனை உயிருடன் இருந்ததால், இன்னும் இரண்டு ஆண்டுக்கு, இக்கிராமம் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், வழிபாட்டை தொடர்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar