Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாப்பிட்ட பின்பு குளிக்கலாமா? மருந்தாக பயன்படும் அபிஷேக ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடல் நீராடல் சிறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2011
05:07

புனித நீராடுவதற்கு அருவி, நதிகளை விட கடலே சிறந்தது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்தவர்கள். அனைத்து புண்ணிய நதிகளும் கடலில்தான் கலக்கின்றன. எனவே, கடல் நீராடுவதால் அனைத்து புண்ணிய நதிகளிலும் குளித்த பலன் கிடைத்து விடுகிறது. கடல் தாய் தனக்குள் சேரும் எந்த பொருளையும் அப்படியே வைத்துக் கொள்வதில்லை. அவற்றை தன்னை சார்ந்து வாழும் திமிங்கலம், சுறா போன்ற உயிரினங்களுக்கு உணவாக கொடுத்துவிடுகிறாள். மேலும் தன்னுடன் எவ்வித அசுத்தத்தையும் வைத்துக் கொள்ளாமல், அலையடித்து ஒதுக்கி விடுவாள். இவ்வகையில் பரிசுத்தமான கடலே, புனித நீராடலுக்கு சிறந்தது எனக்கருதலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar