Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடல் நீராடல் சிறப்பு நிஜப்பெயர் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மருந்தாக பயன்படும் அபிஷேக நல்லெண்ணெய்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2011
05:07

கோயில்களில் ஒரு அம்பாள் சன்னதி மட்டுமே இருக்கும். அபூர்வமாக சில தலங்களில் இரண்டு சன்னதிகள் இருக்கும். கும்பகோணம் அருகிலுள்ள திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயிலிலும் இரண்டு அம்பிகையர் உள்ளனர். சோழ மன்னன் ஒருவனுக்கு அருள்புரிவதற்காக சிவனும், அம்பாளும் மருத்துவ தம்பதியர் வடிவில் சென்று அருளிய தலம் இது. இக்கோயிலை மன்னன் திருப்பணி செய்தபோது, முதலில் இருந்த அம்பாள் சிலையை காணவில்லை. எனவே, மன்னன் புதிதாக ஒரு அம்பாளை பிரதிஷ்டை செய்தான். அருமருந்து நாயகி என்றும் பெயர் வைத்தான். ஆனால், சில நாட்களிலேயே காணாமல் போன சிலை மீண்டும் கிடைக்கவே, அந்த அம்பாளையும் அருமருந்துநாயகி சன்னதி அருகிலேயே பிரதிஷ்டை செய்தான். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்படுகிறாள். நீண்ட நாட்களான நோயால் தவிப்பவர்கள் சுவாமிக்கும், அருமருந்து நாயகிக்கும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, சாப்பிட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar