Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓடியது ஏன்? ஆனந்தம் அருளும் ஆனந்தீஸ்வரர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பால்குடம் எடுத்தால் மகிழ்ச்சி பொங்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2011
04:07

கோவையில் இருந்து காரமடை செல்லும் வழியில், சுமார் 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருந்த மலை. முனிவர்களுக்கெல்லாம் குருவாகத் திகழ்ந்தவர். மாமுனி எனப் போற்றப்பட்டவர் அகத்தியர். அவர் தவம் செய்து பூஜித்து வணங்கிய தலம் குரு இருந்த மலை எனப்பட்டு. பிறகு காலப்போக்கில் மருவி, குருந்தமலை என்றானது. இங்கு தான் குழந்தை வேலாயுதசுவாமி அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதர், இவரைப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். சுமார் 1200 வருடப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தை சஷ்டி நன்னாளில், வணங்குவது மிகவும் நல்லது. இங்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், ராஜகம்பீர விநாயகர், சப்த கன்னியர், ராஜ நாகலிங்கம், வீர ஆஞ்சநேயர் ஆகியோரும் இங்கே அருள்பாலிக்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar