Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர் ... மண்டுகாளியம்மன் கோவில் விழா: பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்! மண்டுகாளியம்மன் கோவில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனமாலீ ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2015
03:06

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, உள்ள வனமாலீ ஈஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த, ஈச்சங்கரனை கிராமத்தில், ஸ்ரீ பைரவர் ருத்ர கோவில் உள்ளது.

Default Image
Next News

இக்கோவில் வளாகத்தில், புதியதாக, ஸ்ரீ வனமாலீ ஈஸ்வரர் கோவில் மற்றும் மணிமண்டபம் கட்டமுடிவு செய்யப்பட்டது. இக்கோவில் திருப்பணி கடந்த 2014ம் ஆண்டு துங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பணிகள் முடிந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 8ம் தேதி, கும்பாபிஷேக விழாவையொட்டி, விக்னேஷ்வர பூஜையுடன், முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், காலை 9:00 மணிக்கு, கலசங்கள் புறப்பட்டு, காலை 10:00 மணிக்கு, ஸ்ரீ வனமாலீ ஈஸ்வரர் மற்றும் மணி மண்டபத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 10:30 மணிக்கு, பைரவர் சுவாமிக்கு மகா அபிஷேகமும், காலை 11:30 மணிக்கு, ஸ்ரீ வனமாலீ ஈஸ்வரர்க்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர். ஈச்சங்கரனையை சுற்றியுள்ள கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மார்கழி மாத பிறப்பை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உற்சவருக்கு ... மேலும்
 
temple news
கலியுக தெய்வம், கண்கண்ட தெய்வம், நடமாடும் தெய்வம் என போற்றப்படுபவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்சி; மார்கழி பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு சீர் வழங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி, தேவலோகத்தின் அதிகாலைப் பொழுதாக கருதப்படும் மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar