Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் ராகவேந்திரா சுவாமிக்கு ... வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை! வரமூர்த்தீஸ்வரர் கோவில் குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-2 சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்!
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-2 சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்!

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2015
11:06

இறைவன் நல்ல சந்தர்ப்பங்களை அளித்தும், சிலர் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்களை இழந்து விடுவார்கள். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்காமல் மதிப்பெண்ணை இழந்த மாணவன், பிற்காலத்தில் வேலை கிடைக்காமல் திண்டாடுவான். கல்வியின் முக்கியத்துவம் அபரிமிதமானது என்பது அவனுக்கு பிற்காலத்தில் தான் புரியும்.

பேரரசர் ஒருவர், பாக்தாத் மன்னர் கலீபா அருண்அல் ரஷீத்துக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். “இனிமேல் பாக்தாத்திற்கு கப்பம் கட்டமாட்டோம். மேலும், இதுவரை கட்டிய கப்ப பணத்தையும் திருப்பித் தர வேண்டும். செய்யத் தவறினால் போர்,” என எச்சரிக்கை செய்திருந்தார். கலீபா கோபமடைந்தார். போர் நடந்தது. கலீபா வெற்றி பெற்றார்.

தோற்ற பேரரசர், “கலீபா! இதற்கு முன்பு கட்டிய கப்பத்தை விட அதிகமாகத் தருகிறோம், எங்களை விட்டு விடுங்கள்,” என கெஞ்சினார்.

“சரி...அப்படியானால், உங்கள் நாட்டிலுள்ள அறிவியல் நூல்களை எங்களுக்கு கப்பமாகத் தர வேண்டும்,” என்றார்.

பேரரசரும் அவற்றைக் கொடுத்தார். அதை அரபு மொழியில் மொழி பெயர்த்த கலீபா, தங்கள் நாடு அறிவியல் ரீதியான முன்னேற்றம் பெற முயற்சியெடுத்தார்.

“கல்விக்கு அழிவே இல்லை. அதுபோல், அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவில்லை,” என்கிறார் நபிகள் நாயகம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று ... மேலும்
 
temple news
 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar