Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உழைப்பின் பலனைத் தரும் கேது! அப்பர் பிறந்த திருவாமூர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இழந்ததை மீட்டுத்தரும் ஈஸ்வரன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2015
05:06

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது சங்கநிதி, பதுமநிதி என்னும் இருவகை நிதிகள் வெளிப்பட்டன. அவற்றை குபேரனிடம் கொடுத்தருள் புரிந்தார் பெருமாள். அன்றுமுதல் குபேரர் நிதிகளுக்கு அதிபதியானான். இதனால், குபேரனுக்கு ஆணவம் உண்டானது. அவனைப் பாவங்கள் சூழ்ந்தன. ஐஸ்வர்யங்கள் அவனை விட்டு நீங்கின. தவறை உணர்ந்த குபேரன், சப்தரிஷிகளிடம் சென்று நிதியை மீட்க தகுந்த உபாயம் கூறும்படி வேண்டினான். அவர்கள் குபேரனிடம், இழந்த நிதிகளையும் செல்வங்களையும் பெறவேண்டுமானால் பூலோகத்தில் இருக்கும் சோமதீர்த்தத்தில் நீராடி, சனத்குமாரேஸ்வரரைப் பூஜித்து வரும் கூடி கூறினர். குபேரனின் வழிபாட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், இழந்த நிதிகளை மீண்டும் குபேரனுக்கு அருளினார். அப்போது இறைவனிடம் குபேரன் ஒரு வரத்தையும் பெற்றான். என்னைப் போல் செல்வத்தை இழந்து தவிப்பவர்கள் இங்கு வந்து வணங்கினால், அவர்களுக்கும் அவ்வாறே அருள்செய்வாயாக! என்றொரு விண்ணப்பம் வைத்தான். இறைவனும் குபேரன் கேட்டவரத்தையும் தந்து மறைந்தார். இந்த சிவாலயம் கும்பகோணம்- திருநள்ளார் ரோட்டிலுள்ள திருத்தண்டிகைபுரம் என்னும் ஊரில் உள்ளது. இது குபேரஸ்தலம் ஆகும். சனத்குமாரேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை சவுந்தர்யநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பவுர்ணமி பூஜை சிறப்பாக நடக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar