Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசிக்கு செல்லும் ஆகாச துர்க்கை! இழந்ததை மீட்டுத்தரும் ஈஸ்வரன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உழைப்பின் பலனைத் தரும் கேது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2015
05:06

ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்று பேச்சுவழக்கில் மக்கள் சொல்வார்கள். உண்மையில் கேது அப்படி கெடுக்கக்கூடியவர் தானா? என்றால் இல்லை என்றே பதில் வரும். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்னும் வள்ளுவரின் வாக்கின்படி கடின உழைப்பிற்குரிய பலனை கேது தரத் தவறுவதில்லை. ஸ்வர்பானு என்னும் அசுரன், மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து, நவக்கிரகங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். விநாயகர், காளி, சிவபெருமான், சித்திரகுப்தர் ஆகியோரை வழிபடுவதன் மூலம் கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். கேதுதிசை ஒருவருடைய ஜாகதத்தில் நடந்தால் 7 ஆண்டுகள் நடக்கும். கேதுதிசையோ அல்லது கேது புத்தியோ நடப்பவர்கள் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுவது அவசியம். சனியையும், ராகுவையும் விட சுபபலனையும், கெடுபலனையும் தருவதில் கேதுவே நிகரற்றவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar