Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: நல்லதைக் ... புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்! புத்து மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழைக்காக ஒப்பாரி வைத்து பொது மக்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
மழைக்காக ஒப்பாரி வைத்து பொது மக்கள் வழிபாடு!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
10:07

திருவண்ணாமலை : வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், போதிய அளவு மழை பெய்யாததால், கடந்த சில நாட்களாக, வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏரி, குளங்கள், ஆறுகள், வறண்ட நிலையிலேயே காணப்படுகின்றன. குடிநீர் பிரச்னையும் தலை தூக்கி உள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில், மழை வேண்டி, பல்வேறு இடங்களில் கழுதைகளுக்கு திருமணம், தவளை திருமணம், ஒப்பாரி வைத்து வழிபாடு ஆகியவை நடந்து வருகிறது.கண்ணமங்கலம் அடுத்த, இரும்புலி, செங்கம் பகுதி மக்கள், நேற்று முன்தினம் மாலை, ஊர் எல்லைப் பகுதியில், வருணபகவானுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர். பின்னர் வேப்பிலை மீது, ஒன்பது சிறுவர்களை படுக்க வைத்து, அவர்களது வயிற்றின் மேல் கேழ்வரகு களியை வைத்து, ஒன்பது விதவைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அருகே உள்ள, வாழியூர் கிராமம், பெரிய ஏரியில் உள்ள தஞ்சியம்மனுக்கு படையலிட்டு பொதுமக்கள் ஒப்பாரி வைத்து வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டால், ஓரிரு நாட்களில் மழை பெய்யும் என, அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar