Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தண்டளை மேப்பாடியில் இரு கோவில் ... நெல்லை காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திரளான பெண்கள் பங்கேற்றனர்! நெல்லை காந்திமதியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொருக்கை கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை திருட்டு!
எழுத்தின் அளவு:
கொருக்கை கோயிலில் பழமையான ஐம்பொன் சிலை திருட்டு!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
05:07

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கொருக்கை கிராமத்தில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந் தமான தேவார பாடல் பெற்ற சிவாலயங்களில் 26வது தலமும், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் கோயில் அமைந்தள்ளது. 1, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 1959ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பூஜைகளை முடித்து கோயில் சன்னதி கதவுகளை குருக்கள் சோமசுந்தரம், இரவு காவலாளி மாரிமுத்து ஆகியோர் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு கோயில் கதவுகளை திறந்த மெய்காவலாளி நடராஜர் சன்னதி கதவுகள் திறந்து கிடந்ததையும், அங்கிருந்த 3. 5 அடி உயரம், 40 கிலோ எடையுள்ள பழமைவாய்ந்த ஐம்பொன் சிலை கானாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் கோயில் குருக்கள், தருமபுரம் ஆதின அதிகாரிகள், மணல்மேடு போலீசார் விரைந்து வந்து கோயில் ஊழியர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர். போலீசார் விசாரனையில் கோ யில் பின்புறம் வழியே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சன்னதி கதவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலையை திருடி சென்றதும், தடயம் எதுவும் சிக்காமல் இருக்க அங்கு மிளகாய் துõல் துõவி  சென்றிருப்பதும் தெரியவந்தது. மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்ட நடராஜரின் ஐம்பொன் சிலை விலை மதிப்பற்றது என கூறப்படுகிறது. இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar