Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி முளைக்கொட்டு திருவிழா: மீனாட்சி ... விஸ்வநாதசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்! விஸ்வநாதசுவாமி கோயிலில் ஆடித்தபசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நாளை நிறை புத்தரிசி பூஜை: ஆக., 16ல் மீண்டும் நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நாளை நிறை புத்தரிசி பூஜை: ஆக., 16ல் மீண்டும் நடை திறப்பு!

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2015
10:07

சபரிமலை: நெற்கதிர்களை ஐயப்பனுக்கு சமர்ப்பித்து நடைபெறும் நிறை புத்தரி பூஜை நாளை சபரிமலையில் நடைபெறுகிறது. ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் தினமும் வழக்கமான நெய்யபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவற்றுடன் சகஸ்ரகலசம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. இன்று இரவுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவு பெறும். நாளை அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்தரிசனம், அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 5.30 மணிக்கு நெற்கதிர்கள் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்துவார். தொடர்ந்து மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நெற்கதிர்களை சுமந்து கோயிலை வலம் வந்து ஸ்ரீகோயிலுக்குள் கொண்டு சென்று பூஜை நடத்தப்படும். நெற்கதிர்களால் ஸ்ரீகோயில் அலங்கரிக்கப்படும். நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதன் பின் வழக்கமான நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு படிபூஜையும் நடைபெறும். நாளை இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின் ஆவணி மாத பூஜைகளுக்காக ஆகஸ்டு 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar