Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி முருகன் கோவில்உண்டியல் ... ஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உறையூர் நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2015
12:07

திருச்சி: உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில், நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இன்று (25ம் தேதி) திருப்பாவாடை திருநாள் நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவிலின் உபகோவிலான, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில், நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. காலை, 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. காலை, 9.30 மணிக்கு திருமஞ்சனக்குடம் இறக்குதலும், காலை, 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தல் நடந்தது. மாலை, 5 மணிக்கு மங்களஹாரத்தி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். இன்று (25ம் தேதி) காலை, 7 மணிக்கு தளிகை எடுத்தல் நடக்கிறது. காலை, 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலுக்குப் பின் காலை, 11 மணிக்கு மேல் பொதுஜன சேவை மற்றும் பிரசாதம் விநியோகம் நடக்கிறது. அதனால் இன்று காலை, 11 மணி வரை பொது ஜனசேவை கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை திருப்பதி கோவிலில், பாஞ்சராத்த தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை திருப்பதி ஸ்ரீ ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. திருமஞ்சனம், மகாதீபம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar