Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் ... முத்துமாரியம்மனுக்கு 108 சங்காபிஷேக விழா! முத்துமாரியம்மனுக்கு 108 சங்காபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் வழிபாடு!

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
11:07

திருப்பூர்: திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா, 15ல் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் குண்டம் திறப்பு நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, திருக்கல்யாணம்; 9:00க்கு, குண்டத்துக்கு அக்னி இடும் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, 7:00க்கு, குண்டம் இறங்குதல் துவங்கியது. பூசாரி, அருளாளர்கள் முதலில் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, 200 பெண்கள் உட்பட, 300 பேர், "ஓம் செல்லி, மகா செல்லி என்ற கோஷத்துடன், குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். பின், எருமை கிடா வெட்டி, புதைத்து குண்டம் மூடப்பட்டது. மூலவருக்கு, 100 லிட்டர் பால், 50 லிட்டர் தயிர், 500 இளநீர், 5 கிலோ மஞ்சள், 5 கிலோ திருமஞ்சனம், 5 லிட்டர் பன்னீரில், சிறப்பு அக்னி அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும், அம்மனை வழிபட்டனர். இன்று, சிறப்பு அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா, அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar