Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் வெட்டிய வாழையில் குலை: ... 2,000 ஆண்டுக்கு முற்பட்ட சத்திரம்: பழநி அருகே கண்டுபிடிப்பு! 2,000 ஆண்டுக்கு முற்பட்ட சத்திரம்: பழநி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலை ஆடிக்கு கூடுதுறையில் குவிந்த புதுமண தம்பதிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
10:07

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் நேற்று, புதுமணத் தம்பதிகள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில், ஆண்டுதோறும் ஆடி பிறப்பன்று, புதுமணப்பெண்ணுக்கு, புது மஞ்சள் கயிறு கட்டுவதால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். குடும்பம் சுபிட்சம் பெறும் என்பது நம்பிக்கை. மூன்று நதிகள் சங்கமிக்கும் கூடுறையில் குளித்து, கன்னிமார் பூஜைகள் செய்வது, புதுமணத் தம்பதிகளுக்கு விசேஷமானது. இதனால், அதிகாலை முதலே புதுமணத் தம்பதிகள், கூடுதுறையில் புனித நீராடி, சங்கமேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஆடிப்பிறப்பு என்பதால், வழக்கம் போல் அதிகாலை முதல் கூடுதுறையில், பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. கூடுதுறையில் புனித நீராடி, மஞ்சள் கயிறு கட்டி, திருமணத்தின் போது பயன்படுத்திய மாலைகளை, ஆற்றில் விட்டு வழிபட்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமானதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடுதுறையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், "படித்துறையை கடந்து பக்தர்கள் குளிக்கச் செல்ல வேண்டாம் என்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar