Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் மகா மாரியம்மன் கோவில்: ... பரமக்குடி அலங்கார மாதா ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய் தபோவன ஷீரடி சாய்பாபா கோவிலில் ஆக., 20 கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
12:08

நாமக்கல்: தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா கோவிலில், ஆகஸ்ட், 20ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல்-பரமத்தி சாலை, தொட்டிப்பட்டியில் சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகுந்து பொருட்செலவில் கோவில் திருப்பணி துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. வரும், 20ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் சின்மயா மிஷன் ஆச்சார்யா அநுத்தமாநந்தா ஸ்வாமிகள் மற்றும் நாமக்கல் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் தலைவர் பூரணசேவாநந்த மஹராஜ் ஸ்வாமிகள் ஆகியோர் முன்னிலையில் விழா கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று (ஆக., 18) காலை, 5.30 மணிக்கு, முதல்கால பூஜை துவங்குகிறது. தொடர்ந்து குரு பிரார்த்தனை, மகா கணபதி பூஜை, மகா யாகம், அக்னி உருவெடுத்தல், புண்யாகம், மூர்த்தம் ஆவாகணம், ஜபம், பூர்ணாஹூதி ஹோமம், நித்ய ஆராதனை நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடக்கிறது. நாளை (ஆக., 19) காலை, 8. 30 மணிக்கு, புண்யாகம், நித்திய ஹோமம், மகா சாந்தி ஹோமம், நித்ய ஆராதனையும், மாலை, 4.30 மணிக்கு, மகா சாந்தி அபிஷேகம், விமான நேத்திரம் திறத்தல், மூர்த்தம் நேத்ரம் திறத்தல், தீபாராதனையும் நடக்கிறது. ஆகஸ்ட், 20ம் தேதி, அதிகாலை, 5.45 மணிக்கு, ஐந்தாம் கால பூஜையும், கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதையடுத்து, காலை, 9 மணிக்கு, கற்பக விநாயகர், யோக ஆஞ்சநேயர் மற்றும் சர்வசித்தி சாயி ஸ்வாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஷீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar