Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ... வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வாமனர்! வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் சிலை திருட்டில் 9 பேர் கைது!
எழுத்தின் அளவு:
கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் சிலை திருட்டில் 9 பேர் கைது!

பதிவு செய்த நாள்

28 ஆக
2015
04:08

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் கடந்த ஜூலை 13ம்தேதி இரவு கோயில் நடராஜர் உற்சவர் சிலை வைக்கப்பட்டிருந்த அரையின் பூட்டு உடைக்கப் பட்டு ஐந்தரை அடி உயரம் உள்ள நடராஜர் சிலை மட்டும் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்கு  பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் நேற்று முட்டம் பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் பயணம் செய்த 6 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததும் காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் சிறுசிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட சுவாமி சிலை இருந்தது அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துவந்து விசாரணை  மேற்கொண்டதில் திருவாரூர் மாவட்டம் கீரனூரை சேர்ந்த அபினேஷ் (21),  சிலம்பரசன் (21), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குருநாதன் (25),  பிரேம்குமார்(26), தர்மேந்திரன்(31), கங்கேஸ்வரன்(34) என்பதும் இச்சம்பவத்தில் சிறுபுலியூரை சேர்ந்த மணிவண்ணன்(21),மணிகண்டன்(19),பி ரபாகரன்(25) ஆகியோர் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் உடைந்த நிலையிலிருந்த சிலை கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் திருடியது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து உடைந்த நிலையில் இருந்த நடராஜர் சிலை மற்றும் திருட்டு பயன்படுத்திய 2  காரை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அபினேஷ் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar