Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி ராகவேந்திரர் ஜீவன் ... விழுப்புரம் ராகவேந்திரா கோவிலில் குத்து விளக்கு பூஜை விழுப்புரம் ராகவேந்திரா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் குண்டு வைத்த 2 பேருக்கு கைது வாரன்ட்!
எழுத்தின் அளவு:
கோவிலில் குண்டு வைத்த 2 பேருக்கு கைது வாரன்ட்!

பதிவு செய்த நாள்

01 செப்
2015
11:09

பாங்காக்: தாய்லாந்தில், உலகப்புகழ் பெற்ற பிரம்மா கோவிலில், 20 உயிர்களை பலிவாங்கிய,  பயங்கர குண்டு வெடிப்புச் சமபவம் தொடர்பாக, மேலும் இருவருக்கு எதிராக கைது, ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தாய்லாந்தில், ஆக., 17ல், சாதோர்ன் பியர் நகரில், உலக புகழ் பெற்ற, பிரம்மா கோவிலில் பயங்கர குண்டு வெடித்தது; இதில், 20 பேர் பலியாயினர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை, ஒரு வெளிநாட்டவரை, தாய்லாந்து போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவ்வழக்கில், ஏற்கனவே இருவருக்கு எதிராக, கைது வாரன்ட் பிறப்பித்துள்ள போலீசார், நேற்று மேலும், இருவருக்கு எதிராக, இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.  இதுகுறித்து, காவல் துறை செய்தித் தொடர்பாளர் பிரவுத் தவோர்ன்ஸ்ரீ, பாங்காக்கில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தற்போது, கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களில் ஒருவர், வான்னா சான்சான்ட் என்ற பெண், 26. பாங்காக் நகரில், இப்பெண் தங்கியிருந்த குடியிருப்பில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்களை கைப்பற்றி உள்ளனர். கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட மற்றொரு நபரின், நாடு உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இவ்விருவரின் உருவ வரைபடங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar