Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவநீதகிருஷ்ண பெருமாள் கோவில் ... சென்னிமலை கோவில் தேர் வெள்ளோட்டம்: 2 மணி நேரத்தில் இழுத்து சென்ற பக்தர்கள்! சென்னிமலை கோவில் தேர் வெள்ளோட்டம்: 2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடலுார் அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
ஆடலுார் அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

10 செப்
2015
12:09

மடத்துக்குளம்: மடத்துக்குளம் ஆடலுார் அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் வடக்கு ராஜவீதியில் அமைந்துள்ளது ஆடலுார் அம்மன் கோவில். நுாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து பொதுமக்கள்  வழிபாடு செய்கின்றனர். கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக்கோவில் பராமரிப்பு செய்யப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.   அதன்பின், இந்த ஆண்டு கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடந்தன. கும்பாபிேஷக விழா,  நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதலுடன் தொடங்கியது. மாலை, 6:00 மணிக்கு  கணபதி ேஹாமம், முதற்கால வேள்வி, யாகசாலை பிரவேசம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை, 4:00  மணிக்கு இரண்டாம்  கால வேள்ளி, மகாதீபாராதனை, கலசம் புறப்பாடும், காலை, 6:30 மணிக்கு ஆடலுார் அம்மன், சிவசக்தி விநாயகர் கோவில்களுக்கு  கும்பாபிேஷகமும் நடந்தது.  தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிேஷகம், ஆராதனை, அன்னதானமும், நடந்தன. விழா ஏற்பாடுகளை  பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar