Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனூர் கோவிலில் கும்பாபிஷேக ... வெங்கடரமண ஸ்வாமி கோவில் புரட்டாசி திருவிழா தேரோட்டம்! வெங்கடரமண ஸ்வாமி கோவில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி வீட்டுக்கதவில் சாணம் பூசி நூதன வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2015
12:09

திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள பச்சைமலை கிராம மக்கள், மழை வேண்டி, வீட்டுக்கதவில் சாணம் பூசி நூதன வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள பச்சைமலையில், கடந்த, நான்கு ஆண்டுகளாக எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. இதையடுத்து, கோம்பை பஞ்சாயத்துக்குட்பட்ட செம்புளிச்சாம்பட்டி, போந்தை, மருதை, வண்ணாடு பஞ்சாயத்துக்குட்பட்ட ராமநாதபுரம், தண்ணீர்பள்ளம் கிராம மக்கள், மழை பெய்ய வேண்டி, வீடுகளின் கதவில் சாணம் பூசி நூதன வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, ராமநாதபுரத்தில் உள்ள கறுப்பு கோவிலில், ஐந்து கிராம மக்களும் ஒன்றிணைந்து, ஆட்டுக்கிடா பலியிட்டு வழிபாடு நடத்தினர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: பச்சைமலைப்பகுதியில் உள்ள கிராமங்களில், கடந்த, நான்கு ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டது. அதனால், நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. குடிநீருக்கு கூட, வெகு தூரம் சென்று எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. பருவமழை பொய்த்து விட்டால், முன்னோர், இது போன்ற வழிபாடு நடத்தினர். அப்போதெல்லாம் மழை பெய்து, விவசாயம் செழித்துள்ளது. அதனால், கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து, வீட்டு கதவில் சாணம் பூசி வழிபாடு நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar