Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா அவதார தின விழா! பூவராக சுவாமி கோவிலில் பிரம்மோற்சம் நிறைவு! பூவராக சுவாமி கோவிலில் பிரம்மோற்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
50 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு: மும்பையில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
50 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு: மும்பையில் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

29 செப்
2015
10:09

மும்பை: மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், கடற்கரை மற்றும் ஏரிப்பகுதிகளில், 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கோலாகலமாக அரங்கேறிய இந்த நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். பத்து நாள் பண்டிகைமகாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, 17ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து, விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கடந்த, 27ம் தேதி அதிகாலை முதல், மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கிர்காம் சவ்பட்டி, ஜுகு கடற்கரை, போவாய் ஏரி உள்ளிட்ட, பலவகை நீர்நிலைகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு பணிகள்இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர். சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு, மும்பை மாநகரம் முழுவதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீசார் செய்திருந்தனர். 45 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஷார்ட்சுடன் வந்த சிறுமியை நொறுக்கிய போலீஸ்: விநாயகர் சிலை கரைப்பை முன்னிட்டு, மும்பையில், ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட ராஜகணபதியை தரிசிக்க, ஷார்ட்ஸ் எனும் அரைக்கால் சட்டை அணிந்து வந்த சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அடித்து விரட்டிய வீடியோ காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையின் லால்பாக் பகுதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட, ராஜகணபதியை தரிசிப்பதற்காக, ஒரு சிறுமி, தன் குடும்பத்தினருடன் காத்திருந்தாள். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அந்த சிறுமி, ஷார்ட்ஸ் அணிந்து வந்திருப்பதாக கூறி, அவரையும், குடும்பத்தினரையும் அடித்து விரட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar