Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உலக நன்மை வேண்டி குபேர மகாலட்சுமி ... ஐம்பொன் பதித்த 18 படிகள் ஐயப்பனுக்கு சமர்ப்பணம்! ஐம்பொன் பதித்த 18 படிகள் ஐயப்பனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

16 அக்
2015
05:10

திருவாரூர்: தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவிளமல், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோயிலில்நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்காபரமேஸ்வரியாய், ராஜலக்ஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் அருள்மிகு மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சவுந்தரிய சவுபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை பெறலாம். 21.10.2015 புதன்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் நடைபெறுகிறது. படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம். 22.10.2015 வியாழக்கிழமை தசவித்தியா மஞ்சுளவாணி பாத தரிசனம் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்:

16.10.2015 (வெள்ளி)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
17.10.2015 (சனி)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
18.10.2015 (ஞாயிறு)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
19.10.2015 (திங்கள்)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
20.10.2015 (செவ்வாய்)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
21.10.2015 (புதன்)- காலை: 10.00 மணிக்கு- அம்பாளுக்கு மகா அபிஷேகம், மாலை: 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல்
22.10.2015 (வியாழன்)- காலை: 8.30 மணிக்கு- அம்பாளுக்கு மஹா அபிஷேகம் தசவித்தியா பாத தரிசனம் அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் குழந்தைகளுக்கு.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் குருக்கள் சந்திரசேகர சிவாச்சாரியார் செய்து வருகிறார். தொடர்புக்கு 9489479896, 9942881778

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar