Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி குபேர மகாலட்சுமி ... ஐம்பொன் பதித்த 18 படிகள் ஐயப்பனுக்கு சமர்ப்பணம்! ஐம்பொன் பதித்த 18 படிகள் ஐயப்பனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

16 அக்
2015
05:10

திருவாரூர்: தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவிளமல், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோயிலில்நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்காபரமேஸ்வரியாய், ராஜலக்ஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் அருள்மிகு மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சவுந்தரிய சவுபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை பெறலாம். 21.10.2015 புதன்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் நடைபெறுகிறது. படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம். 22.10.2015 வியாழக்கிழமை தசவித்தியா மஞ்சுளவாணி பாத தரிசனம் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்:

16.10.2015 (வெள்ளி)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
17.10.2015 (சனி)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
18.10.2015 (ஞாயிறு)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
19.10.2015 (திங்கள்)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
20.10.2015 (செவ்வாய்)- மாலை: 6.45 மணிக்கு- அபிஷேகம்
21.10.2015 (புதன்)- காலை: 10.00 மணிக்கு- அம்பாளுக்கு மகா அபிஷேகம், மாலை: 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல்
22.10.2015 (வியாழன்)- காலை: 8.30 மணிக்கு- அம்பாளுக்கு மஹா அபிஷேகம் தசவித்தியா பாத தரிசனம் அதைத் தொடர்ந்து வித்தியா உபதேசம் குழந்தைகளுக்கு.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் குருக்கள் சந்திரசேகர சிவாச்சாரியார் செய்து வருகிறார். தொடர்புக்கு 9489479896, 9942881778

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.இதனை ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar