Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுருகநாத சுவாமி கோவிவில் கந்த ... சென்னிமலை கோவிலில் யாக சாலை பூஜையுடன் சஷ்டி விழா ஆரம்பம் சென்னிமலை கோவிலில் யாக சாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கந்த சஷ்டி விழா துவங்கியது:நவ.17 ல் சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கந்த சஷ்டி விழா துவங்கியது:நவ.17 ல் சூரசம்ஹாரம்!

பதிவு செய்த நாள்

13 நவ
2015
12:11

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நவ.,17 ல் சூர சம்ஹாரம் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் விரதத்தை துவங்கினர். முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்துார். ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிக சிறப்பாக நடக்கும். உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர். யாக சாலை பூஜை: நேற்று காலை கந்தசஷ்டி விழா துவங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30க்கு விஸ்வரூப தரிசனம், 2க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.15 முதல் 5.45 மணிக்குள் ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,12க்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு,

வீர வாள் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாசம் வந்தடைந்தார். அங்கு தீபாரதனை நடந்தது. சூரசம்ஹாரம்: ஆறாம் திருவிழாவான நவ.,17 ல் ஜெயந்திநாதர் மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து பெறுவார்கள்.ஏழாம் நாள் நவ.,18 ல் மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றுதல் நிழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும்.விரதம் துவக்கிய பக்தர்கள்: யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். விழா நாட்களில் கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக சொற்பொழிவுகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar