தென்கரை,: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமூலநாதர் சுவாமி கோயில் சஷ்டி உற்சவத்தில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் வள்ளி, தெய்வசேனா, சுப்பிரமணிய சுவாமிக்கு சன்னதி உள்ளது. நவ.,17ல் முருகன் வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று சிவாச்சாரியார்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.