Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி பகுதி கோவில்களில் கந்த சஷ்டி ... காசி விஸ்வநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் சிறுவர்கள் பிரிந்தால் கண்டுபிடிக்க அடையாள அட்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2015
12:11

சபரிமலை: சபரிமலையில் வரும் பக்தர்களில் சிறுவர்கள் தங்களது குழுவை விட்டு பிரிந்தால் அவர்களை கண்டு பிடிக்க பம்பையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சபரிமலை வரும் பக்தர் கூட்டத்தில் சிறுவர்கள் தங்களுடன் வந்தவர்களை விட்டு பிரிந்து விடுகின்றனர். 18-ம் படியேற கியூவில் நிற்கும் போதும், 18-ம் படி ஏறும் போதும், இரவில் தங்கும் இடங்களிலும் சிறுவர், சிறுமியர் அவர்களுடன் வந்தவர்களை விட்டு பிரிந்து விடுகின்றனர். இவர்களை காணும் போலீசார் மற்றும் ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் சன்னிதானம் விளம்பர நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். இங்கு ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டு உரியவர்களுடன் ஒப்படைக்கின்றனர்.எனினும் சில சிறுவர் சிறுமியருக்கு தங்கள் பெற்றோர் விபரங்களை கூட சொல்ல தெரியாத நிலையில் இருப்பவர். எனவே எட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பம்பை ஆஞ்சநேயர் ஆடிட்டோரியம் அருகே அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில் பெற்றோர் பெயர், முழு முகவரி, இரண்டு டெலிபோன் எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் குழந்தைகள், சிறுவர்கள் கூட்டம் பிரிந்தால் அவர்களை சுலபமாக உரியவரிடம் ஒப்படைக்க முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar