Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி பகுதி கோவில்களில் கந்த சஷ்டி ... காசி விஸ்வநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் சிறுவர்கள் பிரிந்தால் கண்டுபிடிக்க அடையாள அட்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2015
12:11

சபரிமலை: சபரிமலையில் வரும் பக்தர்களில் சிறுவர்கள் தங்களது குழுவை விட்டு பிரிந்தால் அவர்களை கண்டு பிடிக்க பம்பையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சபரிமலை வரும் பக்தர் கூட்டத்தில் சிறுவர்கள் தங்களுடன் வந்தவர்களை விட்டு பிரிந்து விடுகின்றனர். 18-ம் படியேற கியூவில் நிற்கும் போதும், 18-ம் படி ஏறும் போதும், இரவில் தங்கும் இடங்களிலும் சிறுவர், சிறுமியர் அவர்களுடன் வந்தவர்களை விட்டு பிரிந்து விடுகின்றனர். இவர்களை காணும் போலீசார் மற்றும் ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் சன்னிதானம் விளம்பர நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். இங்கு ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டு உரியவர்களுடன் ஒப்படைக்கின்றனர்.எனினும் சில சிறுவர் சிறுமியருக்கு தங்கள் பெற்றோர் விபரங்களை கூட சொல்ல தெரியாத நிலையில் இருப்பவர். எனவே எட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பம்பை ஆஞ்சநேயர் ஆடிட்டோரியம் அருகே அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில் பெற்றோர் பெயர், முழு முகவரி, இரண்டு டெலிபோன் எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் குழந்தைகள், சிறுவர்கள் கூட்டம் பிரிந்தால் அவர்களை சுலபமாக உரியவரிடம் ஒப்படைக்க முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar