1. அதிக கோயில்கள் கொண்ட கடவுள் - விநாயகர். 2. முதன் முதலில் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தவர் - சீகன் பால்கு. 3. ஆழ்வார்களில் மன்னர்களாக இருந்தவர்கள் - திருமங்கை ஆழ்வார், குலசேகராழ்வார். 4. காயத்ரி மந்திரம் அடங்கிய வேதம் - ரிக், சாம வேதங்கள். 5. திருப்தி கோயிலை கட்டியர் -கருணாகரத் தொண்டைமான். 6. புரட்சியாளராக இருந்து மகானாக மாறியவர் - புதுச்சேரி அரவிந்தர். 7. 63 நாயன்மார் பட்டியலில் பெண்கள் -மங்கையர்க்கரசி, இசைஞானியார், காரைக்கால் அம்மையார். 8. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடம் - ஜெருசலேமில் உள்ள கல்வாரிமலை. 9. புத்த மதத்தில் தியான முறையை புகுத்தியவர் - தர்மபாலர். 10. விசுவாமித்திரருக்குப் பின் ராஜரிஷி என்று அழைக்கப்பட்டவர் - சாம்ராட் அசோகர். 11. நேபாள மன்னர்களின் குலதெய்வம் - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி. 12. வேதங்களில் பிரம்மரிஷி தேசம் எனப்படுவது - தற்போதைய உத்திரப்பிரதேசம். 13. வால்மீகி ராமாயணம் எழுதப்பட்ட மொழி - சமஸ்கிருதம் 14. ராமாயணத்தை தமிழில் எழுதியவர் - வில்லிபுத்தூரார். 15. பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர்- நம்பியாண்டார் நம்பி.