Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொர்க்கவாசல் திறப்பு: ஆர்.டி.ஓ., ... வைகுண்ட ஏகாதசிக்காக 50,000 லட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சைவ, வைணவ கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2015
01:12

ராசிபுரம்: இறைவழிபாட்டிற்கும் உகந்த மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி, ராசிபுரம் பகுதியில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகள் துவங்கியுள்ளது.

இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்தால், நோய்களும் தீரும், மனம் அமைதி பெரும் என்பது இறை நம்பிக்கை. எனவே, மார்கழி மாதத்தை உன்னதமான பீடு மாதமாக கருதப்படுகிறது. ராசிபுரம் வார வழிபாட்டு மன்றம் சார்பில், 66ம் ஆண்டாக, அதிகாலை வேளையில், நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகள் துவங்கியது. இது, மார்கழி மாதம் முழுவதும் தினமும் நடக்கும்.

ஊர்வலமாக, பாடல்கள் பாடியவாறு வந்த பக்தர்களின் காலில் நீர் ஊற்றி, தேங்காய் உடைத்து,
தட்டுகளில் வெற்றிலை, பழம் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். பின்னர் மாரியம்மன்
கோவிலுக்கு சென்று, வழிபாடு நடத்திய, வார வழிபாட்டு குழுவினர், தொடர்ந்து கைலாசநாதர்
கோவிலுக்கு ஊர்வலமாக சென்று, வழிபாடு நடத்தினர். முன்னதாக ஆண்டாள், மாணிக்கவாசகருக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடினர். வார வழிபாட்டு
மன்றத்தலைவர் ஆசிரியர் குமாரசாமி, ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். பின்னர் விநாயகர்,
கைலாசநாதர், தர்மசம்வர்த்தினி, ஐயப்பன் சன்னதிகளில், பாடல்கள் பாடியவாறு சிறப்பு
வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து பொன் வரதராஜ பெருமாள் கோவிலிலும், வழிபாடுகள்
நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar