Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பாத்துறை கோயிலில் யாகம் நடத்த ... ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகர ஜோதி தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2016
02:01

கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு
ஜோதி தரிசனம் நடந்தது. அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. மாலை 4 மணிக்கு வல்லபை
விநாயகர், வல்லபை ஐயப்பன், மஞ்சமாதாவிற்கு 18 வகை அபிஷேகம் நடந்தன. மாலை 6:30
மணிக்கு ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கோயில் வெளிபிரகாரத்தில் சரண கோஷம்
முழங்க மகரஜோதி தரிசனம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குருசாமி வல்லபை
மோகன்சாமி, விழாக்குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar