Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தண்டாயுதபாணி கோவில் ஜன., 24ல் தைப்பூச ... நீர், நிலவளம் செழிக்க தியாகராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முன்னோர்களின் சமாதிகளில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
12:01

ஆட்டையாம்பட்டி: சேலம் அருகேயுள்ள வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் காணும் பொங்கல் கரி நாளையொட்டி, முன்னோர்களை நினைவு கூர்ந்து சமாதிகளை சுத்தம் செய்து கிராம மக்கள் வழிபட்டனர். தை மாதத்துக்கு முதல் நாள் போகி பண்டிகை என்ற பெயரில், தங்கள் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டி அலங்கரிக்கின்றனர். தை முதல் நாளில் சூரிய பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி செலுத்துகின்றனர். அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் என்ற பெயரில் கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து அவைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் கரி நாள் கொண்டாடப்படுகிறது. வீரபாண்டி, நைனாம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில், இறந்த முன்னோர்கள் நினைவாக, விவசாய நிலங்கள் மற்றும் இடுகாடுகளில் உள்ள சமாதிகளை சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்து வண்ண பொடிகளை தூவினர். பின்னர், மலர்களால் அலங்கரித்தும் பொங்கல் வைத்தும் கிராமத்தினர் நன்றி செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar