Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டி.நரசிபுரா திரிவேணியில் கும்பமேளா ... உடுமலை முருகன் கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பக்தர்கள் நடைபாதை மாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2016
12:01

பழநி: பழநி -திண்டுக்கல் ரோடு ஒட்டன்சத்திரம் முதல் பழநி வரை தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை பக்தர்களின் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.தைப்பூச விழாவுக்காக பழநிக்கு வெளிமாவட்ட பாதயாத்திரை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் வசதிக்காக, விபத்தை தடுக்கும் வகையில் ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி என பழநி வரை ரோட்டோரம் தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்தும் இந்த பாதையை முழுமையாக ஆக்கிரமித்து பல இடங்களில் ஓட்டல்கள், பழக்கடைகள், டீ கடை என கூடாரங்களுடன் நிறைய ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன. இதனால் பக்தர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. ரோட்டில் இறங்கி நடக்கின்றனர்.வரும் நாட்களில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் ரோட்டில் நடக்கும் பக்தர்களுக்கு இரவு நேரத்தில் விபத்து அபாயம் உள்ளது. ஆகையால் ஒட்டன்சத்திரம்- -பழநி வரை நடைபாதையில் குப்பை மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதயாத்திரை பக்தர்களுக்கு நெடுஞ்சாலை பகுதியில் இலவச குடிநீர், குளியல், கழிப்பறை வசதிகள் செய்துதர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar