Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூச விழா கோலாகலம்: நாளை மகா ... ஜலமுத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2016
12:01

திருவாடானை: பெருமாள் கோயில் திருப்பணியின் போது மண்ணுக்கடியிலிருந்து மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒபந்படைக்கவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்..திருவாடானை அருகே திருவெற்றியூரில் பழமைவாய்ந்த மாதவபெருமாள் கோயிலில் திருப்பணி வேலைகள் துவங்கியுள்ளது. இதற்காக கோயிலின் அருகில் மண் தோண்டியபோது 3 ஐம்பொன் சிலைகள் தென்பட்டது. அவற்றை தொழிலாளர்கள் பத்திரமாக வெளியே மீட்டனர். மாதவபெருமாள், ஸ்ரீதேவி, பூ தேவி ஆகிய 3 உற்சவமூர்த்தி சிலைகளையும், திருவிழாவின்போது பல்லக்கில் வைத்து வீதியுலா நடத்துவது வழக்கம். நாளடைவில் 3 சிலைகளும் மண்ணுக்குள் புதையுண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மீட்கபட்ட 3 ஐம்பொன் சிலைகளும் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. சென்னை அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதியினர், சிலைகளை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து திருவெற்றியூர் வன்மீகநாதன் கூறுகையில்,"" மிகவும் பழமை வாய்ந்த சுவாமி சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும். திருவிழாவின்போது உற்சவ மூர்த்தி சிலைளை பல்லக்கில் வைத்து வீதியுலா நடத்துவது வழக்கம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar