Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ... முகாசி அனுமன்பள்ளி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனி பகவான் கோவிலுக்குள் நுழைய முயற்சி: பெண்களை தடுத்ததால் பதற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2016
12:01

அஹமது நகர்: மஹாராஷ்டிர மாநிலம், அஹமது நகரில், பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறையை மீறி, சனி பகவான் கோவிலுக்குள் நுழைய முயன்ற, 500க்கும் மேற்பட்ட பெண்களை, கிராம மக்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் அஹமது நகர் மாவட்டத்தில், புகழ் வாய்ந்த சனி பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள், பல ஆண்டுகளாக, பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்கி, கோவிலுக்குள் அனுமதிக்க வலியுறுத்தி, பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். புனே நகரில் உள்ள பெண்கள் அமைப்பைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், குடியரசு தினமான நேற்று, சனி பகவான் கோவிலுக்குள் நுழைய திட்டமிட்டனர்; ஆறு பஸ்களை ஏற்பாடு செய்து, அஹமது நகரை நோக்கி, அந்த பெண்கள் பயணித்தனர். ஆனால், 40 கி.மீ., துாரத்துக்கு முன், அந்த பெண்களை, ஏராளமான கிராம மக்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar