Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் ராமதேவர் சித்தர் 8ம் ஆண்டு ... ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி! ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை: 108 அலகு குத்தி நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
சென்னையில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை: 108 அலகு குத்தி நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
12:02

பழநி: சென்னையில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சண்முகநதியில் நீராடி உடலில் 108 அலகு குத்தியும், காவடி, பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி தைப்பூச விழா முடிந்த பின்னரும் பல்வேறு மாநில, மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். சென்னையை சேர்ந்த “தென்பழநி திருப்பாதை யாத்திரைக் குழுவினர்” நேற்று பழநி சண்முகநதியில் நீராடினர். அதில் 54 பக்தர்கள் காவடி எடுத்தும், 4 பக்தர்கள் உடலில் 108 அலகுகுத்தியும், பாசிகள் அலங்காரத்துடன், பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக வந்தனர். இவர்கள் பெரியநாயகியம்மன் கோயிலில் காவடி ஆட்டமாடி கிரிவீதியை வலம்வந்து, மலைக்கோயில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். குருசாமி பன்னீர்செல்வம் கூறுகையில்,“ சென்னை அருகே வண்ணாரபேட்டை, ராயபுரத்திலிருந்து 30 ஆண்டுகளாக 480கி.மீ., துாரம் பாதயாத்திரையாக பழநிக்கு வருகிறோம். கடந்த ஜன.,21ல் சென்னையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், உளுந்துார்பேட்டை, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் வழியாக வந்தோம். மலைக்கோயிலில் சுவாமிதரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு கிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar