Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாறை முனியப்ப சுவாமி கோவில் ... பார்த்தசாரதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாமக திருவிழா பிரசாதம்: அஞ்சலில் பெற அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
மகாமக திருவிழா பிரசாதம்: அஞ்சலில் பெற அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு

பதிவு செய்த நாள்

08 பிப்
2016
01:02

சேலம்: கும்பகோணம் மகாமக திருவிழாவின் பிரசாதத்தை, வீட்டில் இருந்தபடியே அஞ்சல் மூலம் பெற, பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் பிரம்ம தீர்த்தேச்சுரர் கோவிலின் மகாமக விழா பிப்., 22ல் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் கும்பகோணத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில், கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் பயன் பெறும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை, வீடுகளுக்கே பிரசாதம் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, அஞ்சல் வழி மூலம் பிரசாதம் பெற, மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் அலுவலகங்களிலும், சிறப்பு நிலை, முதல்நிலை, இரண்டாம் நிலை கோவில் அலுவலகங்களில், 150 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு தீதீதீ.ட்ச்டச்ட்ச்டச்ட்2016.டிண என்ற இணையதளத்திலும், மண்டல இணை கமிஷனர் மயிலாடுதுறை 04364-259298, உதவி கமிஷனர் கும்பகோணம், 0435-2430564 என்ற எண்களினாம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, மார்ச் 3ம் தேதிக்குள், மகாமக திருவிழா பிரசாதங்கள் சென்றடையும் வகையில், தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, உதவி கமிஷனர் ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள, 320 சிறப்பு நிலை, 662 முதல்நிலை, 3,571 சிறப்பு நிலை கோவில்களிலும், 11 இணை கமிஷனர், 28 கமிஷனர் அலுவலகங்களிலும் மகாமக திருவிழாவுக்கான பிரசாத முன்பதிவு நடந்து வருகிறது. மேலும், இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வோர், தங்களின் முகவரி, தொடர்பு போன் எண்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar