Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவாலயத்தில் சாம்பல் புதன் ஊட்டி கிறிஸ்தவர்களின் தவக்காலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்தவர் தவக்காலம் தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2016
12:02

நாகர்கோவில்:கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் பிஷப் பீட்டர் ரெமிஜூஸ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி தவகாலத்தை தொடங்கினார்கள்.
இது போன்று நாகர்கோவிலில் தென் இந்திய திருச்சபை, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களில் நேற்று நடந்த திருப்பலிகளில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தவ காலத்தை தொடங்கினார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar