Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இஷ்டதெய்வ வழிபாடு! உயிர்காக்கும் நந்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணியோசை கேட்கட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
05:08

பூஜைவேளையில் கோயிலில் கண்டாமணி மிக சப்தமாக ஒலிக்கும். பிற சத்தங்கள் இதில் அழுந்திப் போகும். இறைவன், உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும் ஒலிக்குறிப்பாகமணியோசை அமைந்துள்ளது. புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழிசெய்கிறது. இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை திருநாவுக்கரசர் ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி என்று சிவபெருமானை போற்றுவதன் மூலம் அறியலாம். மணியோசை எழுப்பும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். வழிபாட்டின் போது வீட்டிலும் மணி ஒலிப்பது நன்மை தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சுக்லாம் பரதரம் – வெண் பட்டாடை உடுத்தி சசி வர்ணம் - நிலா போல் வெள்ளை நிறத்துடன் விஷ்ணும் - எங்கும் ... மேலும்
 
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கூர்மம் (ஆமை). ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் பலமனேர் அருகிலுள்ள ... மேலும்
 
துர்க்கையை நின்ற நிலையில் மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரியில் ... மேலும்
 
‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறார் அவ்வைப்பாட்டி. கோயில் வழிபாட்டால் மனதில் நிம்மதியும், ... மேலும்
 
நிலவைக் காட்டி ஊட்டினால் பிடிக்காத உணவைக் கூட குழந்தை மகிழ்ச்சியாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar