Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பால் ... ராஜபாளையம் அருகே நடக்கும் வினோதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: நீதிக்கு தலைவணங்குவோம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஆக
2011
10:08

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மெக்காவில் இஸ்லாம் மார்க்கத்தை கடைபிடிக்குமாறு மக்களை வற்புறுத்தி வந்தார்கள். இச்சமயத்தில் அண்ணலாரின் பெரிய தந்தை அவருக்கு பகையாக இருந்தார். ஒருமுறை முஸ்லிம்களுக்கு எதிரான போரில் ஏராளமானோர் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் நாயகத்தின் பெரிய தந்தையும் ஒருவர். முஸ்லிம்கள் கைதிகளின் கை, கால்களைக் கட்டிப் போட்டனர். பெரிய தந்தையாரும் இறுகக் கட்டப்பட்டார். அப்போது அவருக்கு கடும் நோய் ஏற்பட்டது. கை, கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் நோயின் துன்பம் இன்னும் அதிகமானது. அவரது பரிதாப நிலை கண்டு சகிக்காத, நாயகம்(ஸல்) அவர்களின் தோழர்கள் அவரது கட்டுகளை அவிழ்த்துவிட்டனர்.
இந்த விஷயம் அண்ணலாரின் கவனத்திற்குச் சென்றது.

தோழர்களே! எனது பெரிய தந்தையின் கட்டுகளை நீங்கள் அவிழ்த்தது போல், மற்ற கைதிகளின் கட்டுகளையும் அவிழ்த்து விடுங்கள். அல்லது அவரை மீண்டும் கட்டிப் போடுங்கள். ஆளுக்கொரு நீதி கூடாது. ஒன்று மட்டும் உறுதி. என் புதல்வி பாத்திமா திருடிய போதிலும், அவருடைய கரங்களையும் வெட்டவே கட்டளையிடுவேன், என முழங்கினார்கள். தவறு செய்தவர்கள் உறவுக்காரர்களாக இருந்தாலும், நீதி, நேர்மையைக் கடைபிடித்த நாயகம்(ஸல்) அவர்களின் முன்னால், இன்றைய உலகம் எம்மாத்திரம்!

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.33 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar