Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் காணிக்கை மாடு வாங்க ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெய்மாருதி கோயிலுக்கு வந்த குரங்கு: பக்தர்கள் மகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2011
10:08

திருநெல்வேலி : சுத்தமல்லி விலக்கு ஜெய் மாருதி கோயில் ராஜகோபுர பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. சுத்தமல்லி விலக்கு வ.உ.சி.நகரில் ஜெய் மாருதி ஆஞ்சநேயர் கோயிலில் ராஜகோபுர கட்டுமான பணிகள் நடந்து வருகிறது 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் உள்ளடக்கிய ராஜகோபுரத்தில் ஒரு கோடி ராமஜெயம் நாம மந்திரங்கள் காகிதத்தில் எழுதி திருப்பணி செய்து கோபுரம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. அதே போல் ராமஜெயம் என்ற நாமகரணம் முத்திரை பொறிக்கப்பட்ட செங்கல்கள் கொண்டு கோபுரம் எழுப்பப்படுகிறது. இதற்கான பணிகளில் ஜெய்மாருதி தர்மசேவா டிரஸ்ட் மற்றும் கும்பாபிஷேக கமிட்டி பக்தர் பேரவை நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோயிலுக்கு வந்த மாருதி:  கோயிலில் திருப்பணி வேலைகள் நடந்து வரும் நிலையில் "குரங்கு ஒன்று திடீரென கோயிலுக்கு வந்தது. ராஜகோபுர திருப்பணிகள் நடைபெறும் பகுதிகள் மற்றும் கோயில் வளாகத்தை சுமார் 2 மணிநேரம் குரங்கு சுற்றித்திரிந்தது. கோயிலுக்கு வந்த குரங்கிற்கு பக்தர்கள் பழங்களை கொடுத்தனர். பழங்களை வாங்கி சாப்பிட்ட குரங்கு அதன்பிறகு அங்கிருந்து சென்றுவிட்டது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், "சுத்தமல்லி விலக்கு பகுதியில் குரங்குகளே கிடையாது. இந்நிலையில் ராஜகோபுரம் திருப்பணி நடைபெறும் கோயிலுக்கு குரங்கு வந்ததை பெரும் பாக்கியமாகவும், ஆஞ்சநேயரின் ஆசி கிடைத்து விட்டதாகவும் பக்தர்கள் குறிப்பிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar