Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர ... துலங்கம்பட்டு அங்காளபரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா துலங்கம்பட்டு அங்காளபரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜை!
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜை!

பதிவு செய்த நாள்

15 மார்
2016
10:03

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜை நேற்று நடந்தன; முதல்கால  யாக பூஜை இன்று நடக்கிறது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 18ல், நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம்  முளைப்பாரி, தீர்த்த கலச ஊர்வலம் நடைபெற்றது. நேற்று காலை, கணபதி ஹோமம் நடைபெற்றது. கும்ப கலசம் அமைக்கப்பட்டு, மூலிகைகள், திர வியங்கள் மூலம் சிவாச்சார்யார்கள் யாகம் நடத்தினர். பின், ஊர்வலமாக கலசம் எடுத்து வரப்பட்டு, உற்சவர் விநாயகர் மற்றும் மூலவர் ஸ்ரீவிஸ்÷ வஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கலச நீரால் அபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து, சுவாமியிடம் அனுமதி பெறுதல், விக்னேஸ்வர பூஜை, தானியங் கள் தனம் வைத்து, கும்பாபிஷேக யாகம் மற்றும் விழா சிறப்பாக நடக்க, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலை, கோவில் வளாகம் முழுவதும், தோஷம் நீக்கும் வகையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்டவை நடைபெற்றன.

இன்று காலை, 8:35 முதல், 11:35 வரை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், தீர்த்தம், அக்னி அமைக்கும் நிகழ்ச்சி நடக்கும். மாலை, 5:35க்கு,  யாக சாலையில் பூர்வாங்க பூஜை, கும்ப அலங்காரம், கட ஸ்தாபனம் மற்றும் முதல்கால யாக பூஜை நடக்கிறது. நாளை காலை, 9:05 முதல், 11:35  வரை, இரண்டாம் கால யாக பூஜை; மாலை, 5:35 முதல், 8:35 வரை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெறும். வரும், 17 காலை, 8:35 முதல், 11:35  வரை, நான்காம் கால யாக பூஜை; மாலை, 5:05 முதல், 8:35 வரை, ஐந்தாம் கால யாக பூஜை நடக்கும். வரும், 18ம் தேதி காலை, 6:05க்கு, ஆறாம் கால  யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. 9:45க்கு, கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி  கும்பாபிஷேகம், 10:05க்கு, மூலவர் மற்றும் பரிவார சன்ன தியில் எழுந்தருளும் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன், சுப்ரமணியர், சனீஸ்வரன் சன்னதி,  பட்டி விநாயகர், ராஜகோபுர பழைய கலசங்கள் அகற்றப்பட்டு, தங்க முலாம் பூசிய, 20 புதிய கலசங்கள் அமைக்கப்பட உள்ளன. நேற்று, புதிய ÷ காபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவில் 8ம் நாளான இன்று மதியம் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar