Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவசுப்ரமணியர் கோவிலில் பங்குனி ... சங்கரன்கோவிலில் உண்டியல் பணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்காரவேலன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2016
12:03

உடுமலை: மறையூரில் உள்ள சிங்காரவேலன் கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா, மார்ச் 22 மற்றும் 23ம் தேதி நடக்கிறது. உடுமலை - மூணாறு ரோட்டில் உள்ள மறையூர், அஞ்சுநாடு, முருகன் மலையில் அமைந்துள்ளது சிங்காரவேலன் கோவில். இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மறையூர், காந்தலுார், கோயில்கடவு, தலையாறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்துகின்றனர்.பங்குனி உத்திரத் திருவிழா, மார்ச் 22ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. மாலை, 4:00 முதல் 6:00 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.மார்ச் 23ம் தேதி காலை, 7:30 மணிக்கு, கோயில்கடவில் உள்ள தென்காசிநாதன் கோவிலில் இருந்து பால் காவடி குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு, கணபதி ேஹாமம், மாலா மந்திர ேஹாமங்கள் நடக்கின்றன. 11:30 மணிக்கு, பூர்ணாஹுதி, அபிேஷகம், புஷ்ப அலங்காரமும், தீபாராதனையும் நடக்கிறது. மதியம், 12:30 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாலை, 5:30 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, பக்தர்கள் கோவிலுக்கு வழங்கிய காணிக்கை பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar