Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுக்களை காப்பாற்ற ‘ராஷ்ட்ரீய ... ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா: லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொக்கிஷ கல்வெட்டுக்கு வயது 1,700 பாதுகாத்து பராமரிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பொக்கிஷ கல்வெட்டுக்கு வயது 1,700 பாதுகாத்து பராமரிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

18 மார்
2016
11:03

அவிநாசி: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டை பாதுகாக்க வேண்டும் என, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், அவிநாசி வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கர் ஆகியோர் கூறியதாவது: இடமிருந்து வலமாக எழுதப்படும் முறையை, முதன்முறையாக உலகக்கு நல்கிய பிராமி எழுத்து, தமிழ் வடிவம் கொண்டவை. மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், 30 இடங்களில், பிராமி கல்வெட்டுகள் உள்ளன.இக்கல்வெட்டுகள் பெரும்பாலும், மலை சார்ந்த குகைக்குள் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டம், அரச்சலுார் நாகமலையில், கல்வெட்டு உள்ள பகுதியை சுற்றிலும், கருவேல முள்மரங்கள் நிறைந்துள்ளன. எளிதில் செல்ல முடியாதவாறு மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது.ஏறத்தாழ, 1,700 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகவும் பழமையான கல்வெட்டு குறித்த ஒரு தகவல் பலகையைக் கூட, தொல்லியல் துறை வைக்காதது வேதனை. இதைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar