Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பசுக்களை காப்பாற்ற ‘ராஷ்ட்ரீய ... ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா: லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொக்கிஷ கல்வெட்டுக்கு வயது 1,700 பாதுகாத்து பராமரிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பொக்கிஷ கல்வெட்டுக்கு வயது 1,700 பாதுகாத்து பராமரிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

18 மார்
2016
11:03

அவிநாசி: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டை பாதுகாக்க வேண்டும் என, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், அவிநாசி வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கர் ஆகியோர் கூறியதாவது: இடமிருந்து வலமாக எழுதப்படும் முறையை, முதன்முறையாக உலகக்கு நல்கிய பிராமி எழுத்து, தமிழ் வடிவம் கொண்டவை. மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், 30 இடங்களில், பிராமி கல்வெட்டுகள் உள்ளன.இக்கல்வெட்டுகள் பெரும்பாலும், மலை சார்ந்த குகைக்குள் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டம், அரச்சலுார் நாகமலையில், கல்வெட்டு உள்ள பகுதியை சுற்றிலும், கருவேல முள்மரங்கள் நிறைந்துள்ளன. எளிதில் செல்ல முடியாதவாறு மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது.ஏறத்தாழ, 1,700 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகவும் பழமையான கல்வெட்டு குறித்த ஒரு தகவல் பலகையைக் கூட, தொல்லியல் துறை வைக்காதது வேதனை. இதைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar