Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்லைனில்..மதுரை மீனாட்சி அம்மன் ... சுந்தராபுரம் கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் சுந்தராபுரம் கிருஷ்ணர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் இளைப்பாற வசதியின்றி பக்தர்கள்... அவதி!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் இளைப்பாற வசதியின்றி பக்தர்கள்... அவதி!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2016
11:04

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாற பந்தல் இல்லாததால் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கவேண்டிய பரிதாபம் உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகள், வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடிவிட்டு சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்கள் அதிகம் கூடும் கிழக்கு ரதவீதி, சன்னதி தெருவில் பந்தல், நிழல்குடை இல்லாததால் இளைப்பாற வழியின்றி சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கவேண்டிய பரிதாபம் உள்ளது. முதியவர்கள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். அம்மன் சன்னதி முன்புள்ள கருங்கல் மண்டபத்தை திறந்து பக்தர்கள் இளைப்பாற கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கோயில் அலுவலகம் அருகில் உள்ள ஓய்வு இல்லத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட அம்மன் முகப்பு கருங்கல் மண்டபத்தை, தற்போதைய கோடை வெயிலில் பாதிக்கும் பக்தர்களுக்காக திறக்கவும், ஓய்வு இல்லத்தில் பக்தர்களை தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar