Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கனுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ... அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயில் ஏப்., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
01:04

நாமகிரிப்பேட்டை: மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா நேற்று நடந்தது. நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆத்தூர் சாலையில், மெட்டாலா கணவாய் அமைந்துள்ளது.

இங்கு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குடைவரை கோவில் வகையை சேர்ந்த மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவில் முன்பு நின்று சுவாமியை தரிசித்து செல்வர். இக்கோவிலில், தீ மிதிவிழா ஆண்டுதோறும் பங்குனி, கடைசி ஞாயிற்றுக்கிழமை நடக்கும். இந்த ஆண்டு தீமிதி விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, நாமகிரிப்பேட்டையில் ஆஞ்சநேயர் பந்தசேர்வை திருவீதி உலா நடந்தது. நேற்று காலை நாமகிரிப்பேட்டையில் சிறப்பு பூஜையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. மதியம், 1 மணிக்கு கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமிக்கு சக்தி அழைத்தலும் சுவாமி நீராடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6 மணிக்கு அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ராசிபுரம் அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா, கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து விட்டு சென்றார். இதேபோல், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கம்பம் நடுதலுடன் துவங்கியது. முக்கிய நாளான தேர்திருவிழா, 13ம் தேதி (புதன் கிழமை) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar