Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் தீமிதி ... பரமக்குடியில் சித்திரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபயபிரதான ரங்கநாத சுவாமி கோயில் ஏப்., 21ல் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
01:04

கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், ஏப்., 21ம் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடக்கிறது.

சித்திரை விழாவை முன்னிட்டு, வரும், ஏப்., 12ம் தேதி இரவு உற்சவம், அங்குரார்ப்பணம், 13ம் தேதி காலை, 9.30 மணி முதல், 10.30 மணிக்குள் துவஜாரோஹனம், இரவு, 7.30 மணிக்கு ஹம்ஸ வாகன உற்சவம், 14ம் தேதி காலை இரண்டாம் திருநாள் பல்லாக்கு, இரவு சிம்ம வாகன உற்சவம் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை, 8 மணிக்கு மூன்றாம் திருநாள் பல்லாக்கு, இரவு, 7.30 மணிக்கு ஹனுமந்த வாகன உற்சவம், 16ம் தேதி காலை, 8 மணிக்கு பல்லாக்கு, இரவு வெள்ளி கருட வாகன உற்சவம், 17ம் தேதி இரவு சேஷ வாகன உற்சவம் நடக்கிறது. வரும், 18ம் தேதி காலை, 8 மணிக்கு ஆறாம் திருநாள் பல்லாக்கு ரங்கநாத சுவாமியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமி எழுந்தருளுகிறார். இரவு யானை வாகன உற்சவம், 19ம் தேதி காலை, 8 மணிக்கு ஏழாம் திருநாள் பல்லாக்கு, மாலை, 4.30 மணிக்கு மேல், 5.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்ப விமான உற்சவம் நடக்கிறது. மேலும், 20ம் தேதி காலை, 8 மணிக்கு எட்டாம் திருநாள் பல்லாக்கில் ரங்கநாதர் சுவாமியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமி ஆண்டாங்கோவிலில் எழுந்தருளுகிறார். அன்று இரவு குதிரை வாகன உற்சவம், 21ம் தேதி அதிகாலை, 5.30 மணிக்கு மேல், 6 மணிக்குள் ரதாரோஹனம், காலை, 8.30 மணிக்கு மேல், 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல், 22ம் தேதி காலை அமராவதி நதியில் தீர்த்தவாரி, இரவு கெஜலட்சுமி வாகன உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 23ம் தேதி இரவு ஆளும் பல்லாக்கு, 24ம் தேதி காலை, 8 மணிக்கு ரங்கநாதர் சுவாமியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம், 25ம் தேதி காலை சுவாமிக்கு புஷ்பயாகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar