Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிவாடியில் கார்த்திகை பூஜை மாரியம்மன் கோவிலில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்! மாரியம்மன் கோவிலில் சாட்டையடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்!

பதிவு செய்த நாள்

13 ஏப்
2016
10:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.அப்போது, உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் எதிரே வந்து எழுந்தருளினார். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திருத்தணி முருகன் திருவடி சபையின் சார்பில் பரத நாட்டியம், குச்சுப்புடி நடனம் ஆடினர்.இன்று, காலை 9:30 மணிக்கு, வெள்ளி சூர்ய பிரபையும், இரவு 7:00 மணிக்கு, பூத வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். வரும், 21ம் தேதி வரை, தினமும் காலை, இரவு நேரங்களில் முருக பெருமான், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவர். இம்மாதம், 19ம் தேதி குதிரை வாகனம் மற்றும் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar